181
மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் ச...

423
நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்தையும் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆத்மநிர்பார...

589
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தன்னை சந்தித்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்...

346
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டுக் குழுவின் பரிந்துரைப்படி, 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமி...

300
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக கும்பகோணம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று காலை நாதன் கோவில் அருகே உள்ள ஜெகநாத பெரும...

484
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாயும், விவசாயியோ, பட்டாசு ஆலை தொழிலாளர்களோ இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும் தரும் அரசு யாரை ஊக்குவிக்கிறது என்பது இதன் மூலமே தெரிகிறது என்று முன்னாள் அமை...

509
காஷ்மீரின் நன்மைக்காகவே 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும், எந்தச் சக்தியாலும் மீண்டும் அமல்படுத்த முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் தேர்த...



BIG STORY